நிதி கேட்டு சிஐடியு போராட்டம்

img

கோவையில் வடமாநில இளைஞர் மர்ம மரணம்: நிதி கேட்டு சிஐடியு போராட்டம்

கோவை தனியார் நிறுவனத் தில் பணியாற்றிய வடமாநில இளைஞரின் மரணத்தில் சந்தே கம் இருப்பதாக குற்றம்சாட்டி சிஐடியுவினர் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது.